சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயற்சித்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (08) காலை தப்பி ஓட முயற்சித்த வேளை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
