• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, March 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

ஆட்டிறைச்சி எமனாக மாறியது – குடும்ப பெண்ணுக்கு நடந்த நிலைமை

ஆட்டிறைச்சி எமனாக மாறியது – குடும்ப பெண்ணுக்கு நடந்த நிலைமை
174
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

ஆட்டிறைச்சியின் எலும்பு குருதிக் குழாயில் மாட்டிக்கொண்டதால் குடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி – மட்டுவில் தெற்கைச் சேர்ந்த 46 வயதுடைய லோகேந்திரகுமார் மேரிஜெனிஸ்ரா என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி குறித்த பெண் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். இதன்போது ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் மாட்டிக்கொண்டுள்ளது.

மறுநாள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய வாய் ஊடாக கமரா செலுத்தி பரிசோதிப்பதற்கு வைத்தியர்கள் சிபாரிசு செய்த போதும் அவர் அதனை மறுத்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனையடுத்து மீண்டும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பின்னர், அவருடைய உடலில் கமரா செலுத்தப்பட்டு பரிசோதித்த போது ஆட்டிறைச்சி எலும்பு குருதிக் குழாயில் குத்தியதாலேயே குருதி வாந்தி எடுத்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Thamil oliThamiloli newstoday news


Previous Post

இன்றைய நாள் எப்படி (08.03.2023)

Next Post

கனடாவில் இருந்து பணம் வந்தது – சம்பவம் செய்தோம் – கைது செய்யப்பட்டவர் பகீர் தகவல்

Next Post
கனடாவில் இருந்து பணம் வந்தது – சம்பவம் செய்தோம் – கைது செய்யப்பட்டவர் பகீர் தகவல்

கனடாவில் இருந்து பணம் வந்தது - சம்பவம் செய்தோம் - கைது செய்யப்பட்டவர் பகீர் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk