• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

பொதுவெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – ஹரினி அமரசூரிய கோரிக்கை

பொதுவெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் – ஹரினி அமரசூரிய கோரிக்கை
161
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

“இந்த நாட்டிலுள்ள தாய்மார்கள் வாழ்வதை விடவும் சாவினை அதிகம் தெரிவு செய்வதற்கான களத்தினையே அரசாங்கம் தற்போது உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பெண்ணியல் வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னர் கிடைக்கப்பெற்ற வெற்றியே இந்த மார்ச் 08 என்ற பெண்களுக்கான தினம் ஆகும்.

நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த அமைதியான போராட்டத்தின் போது கூட பொலிசார் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையினை கட்டவித்து விட்டிருந்தனர்.
பெண்கள் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதலை நடத்துவதற்கும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்வதற்கும் பொலிசார் முற்பட்டிருந்தனர்.

சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் போராட்டத்தை அடக்குவதற்கு அனைத்து வழிமுறைகளை கையாளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

பால்நிலை சமத்துவத்தை பாதுகாப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஆனால் சட்டங்கள் அறைகளில் நடைமுறைக்கு வரமுடியாது.

பொது வெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதன் ஊடாகவே அது நடைமுறைக்கு வரவேண்டும்.
இவ்வாறான விடயங்கள் நகைப்புரிய விடயம் அல்ல” என்றார்.

Tags: Thamil oliThamiloli news


Previous Post

கொழும்பில் போராட்டம் – மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

Next Post

கிளிநொச்சியில் விபத்து நால்வர் காயம்

Next Post
கிளிநொச்சியில் விபத்து நால்வர் காயம்

கிளிநொச்சியில் விபத்து நால்வர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk