• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, March 24, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி – கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி – கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு
162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு கடற்தொழில் அமைச்சர் டக்களஸ் முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சர்வஜன வாக்குரிமை தொடர்பான பிரேரணை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணத்தில் இந்திய மீனவர்கள் தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குலத்தை கெடுக்கின்ற கோடரிக்காம்பு.

மயிலத்த மடுவிலே மாதுறு ஓயா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்களமயப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ் பண்ணையாளர்கள் தொடர்சியாக தாக்கப்படுகின்றனர்.

தமிழ் பண்ணையார்களின் கால்நடைகளும் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றது. இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்” – என்றார்.

Tags: Thamil oliThamiloli news


Previous Post

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி கைது

Next Post

தேர்தலை ஒத்திவைப்பது அரசாங்கத்திற்கு இலாபம் என நினைப்பது மூடநம்பிக்கை – உதய கம்மன்பில ஆவேசம்

Next Post
தேர்தலை ஒத்திவைப்பது அரசாங்கத்திற்கு இலாபம் என நினைப்பது மூடநம்பிக்கை –  உதய கம்மன்பில ஆவேசம்

தேர்தலை ஒத்திவைப்பது அரசாங்கத்திற்கு இலாபம் என நினைப்பது மூடநம்பிக்கை - உதய கம்மன்பில ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk