• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

மட்டுவில் வளர்மதியின் பொக்கிஷம் ஒன்று மறைந்தது

மட்டுவில் வளர்மதியின் பொக்கிஷம் ஒன்று மறைந்தது
171
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

தென்மராட்சியில் தலைசிறந்த சனசமூக நிலையங்களில் ஒன்றான மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகரின் (ஆரம்ப கர்த்தா) மனைவி நாகமணி பூரணம் இன்று (14) சற்று முன்னர் காலமானதாக அப்பகுதி மக்கள் எமது செயதிப்பிரிவிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தனனுடைய 86 வயதில் தன்னுடைய பிறந்து வளர்ந்த மண்ணில் இயற்கை எய்தியுள்ளார்.

வளர்மதி சனசமூக வளர்ச்சியில் ஸ்தாபகரின் பங்கு எவ்வாறு அமைந்ததோ அதே போன்று அன்னாரின் பங்கும் அளப்பெரியது என வளர்மதியின் முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்னாரில் மறைவினால் மட்டுவில் வளர்மதி கிராம மக்களிடம் சோகநிலை காணப்படுவதுடன், இவ்வாறான சமூக சிந்தனையுடன் வாழ்ந்தவர்களின் இழப்புக்கள் அவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு பேரிழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சமூக சிந்தனையுடன் மட்டுவில் பகுதிக்கு தனது கணவருடன் சேர்ந்து அளப்பரிய சேவையாற்றி மறைந்துள்ள அன்னாருக்கு தமிழ் ஒளியின் ஆழ்ந்த அனுதாபங்களை சமர்ப்பிக்கின்றோம்.

Tags: MaduvilThamil oliThamilolinewsvalarmathi


Previous Post

கிளிநொச்சியில் விபத்து – முதியவர் படுகாயம்

Next Post

தேர்தல் நடத்தாமைக்கு எதிராக மனுத் தாக்கல்

Next Post
தேர்தல் நடத்தாமைக்கு எதிராக மனுத் தாக்கல்

தேர்தல் நடத்தாமைக்கு எதிராக மனுத் தாக்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk