• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

யாழில் பிரபல தொழிலதிபர் தற்கொலை – அவரது பணியாளரும் தற்கொலை

யாழில் பிரபல தொழிலதிபர் தற்கொலை – அவரது பணியாளரும் தற்கொலை
176
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரும், அவரது கடையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவரும் இன்று (14) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

அவரின் கடையில் வேலை செய்த 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் இன்று மதியம் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.

அவர் தற்கொலை செய்த தகவல் குறித்த கடையில் பணியாற்றும் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடை உரிமையாளரும் மதிய உணவிற்காக வீட்டுக்குச் சென்றுள்ளார்.

நாவலர் வீதி – ஆனைப்பந்தியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தற்போது கொழும்பில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடை உரிமையாளர் மற்றும் கடையின் பணியாளர் இருவரும் ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தற்கொலை மரணங்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.

Tags: jaffna breaking newsjaffna policeThamil oliThamiloli newstoday news


Previous Post

தேர்தல் நடத்தாமைக்கு எதிராக மனுத் தாக்கல்

Next Post

மரண அறிவித்தல்

Next Post
மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk