• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, April 2, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

பிரான்ஸில் காணாமல் போன யாழ் இளைஞன் – கதறியழும் தாய்

பிரான்ஸில் காணாமல் போன யாழ் இளைஞன் –  கதறியழும் தாய்
163
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து சென்று வசித்து வந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக அவருடைய தாயார் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டி 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மஸ்மின் சேரன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளதாக அவருடை தாயார் கண்ணீர் விட்டு கதறியழும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தனது மகன் பிரான்ஸ் சென்று 10 வருடங்களான நிலையில் காணாமல் போயுள்ளதாக தாயார் குறித்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது மகனின் தொலைபேசி தொடர்பு 2021 ஆம் ஆண்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக தாயார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இளைஞன் 2010 ஆம் ஆண்டு பிரான்ஸில் புகலிடக்கோரிக்கை கோரியுள்ளார். எனினும் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் தாயார் கணவனை இழந்த நிலையில், மகனைத்தேடி பிரான்ஸ் நாட்டுக்குச் செல்லும் முயற்சியில் தற்பொது இந்தியாவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் நாட்டு அரசாங்கம், பொலிஸார், பிரான்ஸ் வாழ் தமிழ் உறவுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களிடம் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

 

Tags: jaffna breaking newsThamil oliThamiloli news


Previous Post

யாழில் பிரபல பாடசாலை மாணவனின் தற்கொலை முயற்சி – திடுக்கிடும் தகவல்கள் – ஓரினசேர்க்கை வலையமைப்பு கண்டுபிடிப்பு

Next Post

இன்றைய நாள் எப்படி (16.03.2023)

Next Post
இன்றைய நாள் எப்படி (12.03.2023)

இன்றைய நாள் எப்படி (16.03.2023)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk