வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையினுள் குறித்த இளைஞர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில்
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
