• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Sunday, October 1, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

நீங்கள் இனவாதி – அமைச்சரை நேருக்கு நேர் விளாசிய சாணக்கியன் எம்.பி

நீங்கள் இனவாதி – அமைச்சரை நேருக்கு நேர் விளாசிய சாணக்கியன் எம்.பி
162
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

நாடாளுமன்றத்தில் இன்று (04) புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவை ‘நீங்கள் இனவாதி’ என்றும் தொல்பொருள் திணைக்களத்தைவைத்து அவர் நாட்டில் மீண்டும் பிரச்சினையை தோற்றுவிக்க முற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடும் தொனியில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

அத்துடன், தொல்பொருள் திணைக்களத்தின்மூலம் வடக்கு கிழக்கில் காணிகளை சுவீகரிப்பதற்கு முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.

சர்வதேச நாணய நிதியம் உட்பட உலக அமைப்புக்களிடம் இருந்து எத்தகைய நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றாலும் இனவாதத்தை தூண்டும் அரசாங்கம் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த முயற்சிகளை மேற்கொள்கின்றன.

நாட்டில் உணவுக்கும் தண்ணீருக்கும் பணம் இல்லாத சூழலில் தொல்பொருள் திணைக்களத்துக்கு நிதி ஒதுக்கப்படுகின்றது.

இவ்வாறான இனவாத செயல்கள் தொடருமானால் ஐ.எம்.எப். உட்பட எவராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது.

இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தாவிட்டால் வடக்கு,கிழக்கை முடக்கி போராடுவோம்” என்றார்.

Tags: Sanakkiyan mpThamil oliThamiloli newstoday news


Previous Post

நாட்டின் நிறுவனங்களை விற்பனை செய்ய அரசிற்கு உரிமை இல்லை

Next Post

கொத்து – ரைஸ் விலை குறைப்பு

Next Post
கொத்து – ரைஸ் விலை குறைப்பு

கொத்து - ரைஸ் விலை குறைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk