• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, September 20, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

இலங்கையில் மீனினங்கள் இல்லாமல் போகும் அபாயம் – மீனவர்கள் எச்சரிக்கை

இலங்கையில் மீனினங்கள் இல்லாமல் போகும் அபாயம் – மீனவர்கள் எச்சரிக்கை
160
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் எதிர்வரும் காலங்களில் இலங்கை கடலில் மீனினங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார்.

இன்று (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

,இலங்கையில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் முன்வைத்த போதும் இது தொடர்பில் அமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அதேவேளை தமிழக மீனவர்கள் எங்களுடைய உறவுகளாக காணப்பட்டாலும் தொடர்ந்தும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்

தற்போது இந்தியாவில் 61 நாட்கள் மீன் உற்பத்தி காலமாக அறிவித்து மீன்பிடியை நிறுத்தியுள்ளனர். எமது பகுதியிலுள்ள அதிக மீன் உற்பத்தியாகும் முருகைக் கற்பாறைகள் உள்ள பகுதிகள் சட்டவிரோத ரோலர் தொழில்கள் மூலம் பாதிப்படைகின்றது.

எனவே, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

Tags: jaffna newsThamil oliThamiloli newstoday news


Previous Post

எல்லை நிருணய வரைபில் உள்ள குறைபாடுகளை தெரிவியுங்கள் – மக்களிடம் சிறிதரன் எம்.பி கோரிக்கை

Next Post

வடக்கு – கிழக்குப் பகுதிகளில் 25 ஆம் திகதி கதவடைப்புக்கு அழைப்பு

Next Post
வடக்கு – கிழக்குப் பகுதிகளில் 25 ஆம் திகதி கதவடைப்புக்கு அழைப்பு

வடக்கு - கிழக்குப் பகுதிகளில் 25 ஆம் திகதி கதவடைப்புக்கு அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk