இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்க்கொண்டு வந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
காலி சமனல மைதானத்திற்கு அருகில், குறித்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபாய், 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
