நாட்டின் அனைத்து பாடசாலைகளிற்க்கும் எதிர்வரும் மே – 27 ஆம் திகதி முதல் ஜீன் மாதம் – 12 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
