• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Thursday, September 28, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

உரும்பிராயில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

உரும்பிராயில் கிணற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு
165
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

கோப்பாய் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இளம் குடும்பபெண் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

37 வயதுடைய ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே நேற்று (11) கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு நித்திரைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றுக்காலையில் அவரை வீட்டில் காணவில்லை. இந்நிலையில் குடும்பத்தினர் தேடுதல் மேற்க்கொண்டபோது, வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Tags: Thamil oliThamiloli newstoday news


Previous Post

யாழ்.மண்ணின் அறிவுத் திறமையை உலகளவில் பறைசாற்றிய இந்திரவிழா – மெய்சிலிர்க்க வைக்கும் வல்வெட்டித்துறை மக்களின் ஒழுங்கமைப்பு

Next Post

போலிமுகநூல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் – குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை

Next Post
போலிமுகநூல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் – குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை

போலிமுகநூல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் - குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk