• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Tuesday, September 26, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

யாழில் சிறுமியைப் பார்த்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்

யாழில் சிறுமியைப் பார்த்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்
179
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இன்று (16) காலை சிறுமியை ஒருவரை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் கடத்தல்காரன் எனத்தெரிவித்து கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளானவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இன்று காலை குறித்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பார்த்துக் கொண்டிருந்த குறித்த நபரை அப்பகுதி மக்கள் விசாரித்த போது அவர் மாறுபட்ட பதில்களைத் தெரிவித்தமையால் அவர் கடத்தல் காரன் எனத் தெரிவித்து அப்பகுதி மக்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபரை விசாரணை மேற்க்கொண்ட பொலிஸார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர்.

குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக்கூட அறியமுடியாமல் கொடூரமாக தாக்குதல் மேற்க்கொண்டவர்கள் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்படுவதுடன், தாக்குதல் மேற்க்கொண்டவர்களை கைது செய்யுமாறு அவருடைய உறவினர்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: jaffna breaking newsThamil oliThamiloli news


Previous Post

யாழ்.பண்ணையில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றக் கோரிய வழக்கு தள்ளுபடி

Next Post

கோப்பாயில் முதியவர் தீ மூட்டி உயிர்மாய்ப்பு!

Next Post
கோப்பாயில் முதியவர் தீ மூட்டி உயிர்மாய்ப்பு!

கோப்பாயில் முதியவர் தீ மூட்டி உயிர்மாய்ப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk