கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் வடக்குப் பகுதியில் முதியவர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. 65 வயதுடைய கார்த்திக்கேசு திருப்பதி என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனிமையில் வசித்து வந்த இவர் தனக்குத்தானே தீ மூட்டி உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
