• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Saturday, September 30, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

கைதடி நுணாவில் சனசமூக நிலையம் புதுப்பொலிவுடன் திறப்புவிழா

கைதடி நுணாவில் சனசமூக நிலையம் புதுப்பொலிவுடன் திறப்புவிழா
166
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கைதடி நுணாவில் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

சனசமூக நிலையத்தலைவர் கு.சிவகுமார் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 3.00 மணியளவில் திறப்புவிழா நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வி.சு.துரைராசா (உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர்) அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக திருமதி.செல்வராணி ஜெகதீசன் (சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் – தென்மராட்சி), சி.நிசாந்தன் (கிராம அலுவலர்), அ.மதன்ராஜ் ( முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் – சாவகச்சேரி) ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

மேலும், கெளரவ விருந்தினர்களாக ஆ.தங்கவேல் (அதிபர் – வரணி மகா வித்தியாலயம்), திருமதி.சியாமளா கணராஜன்
(அதிபர் – யா/ கைதடி நுணாவில் அ.த.க.பாடசாலை), வி.சுகுமார் (பணிப்பாளர் – மேக்கன்ரைஸ் பாதுகாப்பு சேவை) ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

Tags: jaffna newsThamil oliThamiloli news


Previous Post

யாழில் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Next Post

பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வை வளமாக்கிட உதவிக்கரம் நீட்டிய மட்டுவில் சமூக ஆர்வலர்கள்

Next Post
பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வை வளமாக்கிட உதவிக்கரம் நீட்டிய மட்டுவில் சமூக ஆர்வலர்கள்

பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வை வளமாக்கிட உதவிக்கரம் நீட்டிய மட்டுவில் சமூக ஆர்வலர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk