• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Friday, September 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வை வளமாக்கிட உதவிக்கரம் நீட்டிய மட்டுவில் சமூக ஆர்வலர்கள்

பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வை வளமாக்கிட உதவிக்கரம் நீட்டிய மட்டுவில் சமூக ஆர்வலர்கள்
166
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வாழ்வினை ஒளிமயமாக்கும் நோக்கில் சமூக ஆர்வலர்களால் வாழ்வாதார வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – கல்லாறு பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு அவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தையல் மிசின் ஒன்றும், கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு கடந்த 24 ஆம் திகதி ஆசிரியரும், சமூக செயற்பாட்டாளருமான இ.ஜனதன் தலைமமையில் பயனாளியிடம் வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், ஓய்வு பெற்ற அதிபர் ச.கிருஷ்ணன், ஆசிரியர்களான ம.பார்த்தீபன், மு.நவநீதன் மற்றும் சமூக செயற்பாட்டளார்களான பரன் (கனடா), ந.நித்தியசீலன் ஆகியோருடன் இன்னும் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இச்செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு சாவகச்சேரி – மட்டுவில் தெற்கு வளர்மதிப்குதியைச் சேர்ந்தவர்களும் தற்போது புலம்பெயர் தேசங்களில் வசித்து வருபவர்களுமான அ.விஜயானந்தன் (கனடா) சி.செல்வசங்கர் (கனடா) ந.சிறீகாந்த் (கனடா) க.கஜேந்திரன் (சுவிஸ்) ஆகியோர் நிதிப்பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.

Tags: jaffna newsThamil oliThamiloli news


Previous Post

கைதடி நுணாவில் சனசமூக நிலையம் புதுப்பொலிவுடன் திறப்புவிழா

Next Post

கடற்கரையில் புரளும் ஷிவானி

Next Post
கடற்கரையில் புரளும் ஷிவானி

கடற்கரையில் புரளும் ஷிவானி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk