சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடிப்பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டில் இருந்து தன்னுடைய சொந்த இடமான கைதடிப்பகுதிக்கு வருகை தந்த இளைஞனே நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
