இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு
இந்தியநாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. . சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின...
Read moreஇந்தியநாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. . சென்டிரல் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமைப் பாதையில் (முன்பு ராஜ பாதை) குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின...
Read moreஇந்தியா - மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தூரத்தில் சயோனர் என்ற பகுதியில் 17 வயது சிறுமியை காரில் வந்த 2 இளைஞர்கள் 'லிப்ட்'...
Read moreடெல்லியில் நேற்று (23) விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்துகொண்டதால் அவர் கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து...
Read moreதமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து...
Read moreகடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதை குறிக்கும்வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில்...
Read moreகடந்த ஆண்டு ஜீன் மாதம் 14ஆம் திகதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். நாடு முழுவதும்...
Read moreஇந்தியா - மும்பை- கோவா பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 5 மணி அளவில் ராய்கட் மாவட்டத்தில் உள்ள ரேபோலி பகுதியில் லொரியும்,...
Read moreஇந்தியா - ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற சேவல் சண்டை நடத்தப்பட்டது. சேவல்களின் காலில் கட்டப்பட்ட கத்தியுடன்...
Read moreஒடிசாவின் பிதர்கனிகா தேசிய உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளை முதலைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. கடந்த 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை பாதுகாக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போது 2...
Read moreஇந்தியா - இமாசல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவின் கிழக்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 5.17 மணியளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது....
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk