தேர்தல்களம்

தேர்தலுக்கான பணத்தை விடுவிக்கவும் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2023ஆம் ஆண்டு தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் வகையில் நிதியமைச்சருக்கும், திறைசேரியின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு...

Read more

உள்ளூராட்சி தேர்தல் எப்போது – வெளியானது அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

Read more

தேர்தல் நடத்த நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி சபைகளில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் – நிரோஷ் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்றால் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள் என வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று...

Read more

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை நாம் குலைக்கவில்லை – சுமந்திரன் தெரிவிப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைத்தவர்கள் தமிழரசுக் கட்சி இல்லை என்றும் ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான விடயம் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு...

Read more

சிங்கள கட்சிகளின் எடுபிடிகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் – ஶ்ரீகாந்தா ஆவேசம்

வடகிழக்கிலுள்ள ஐந்து கட்சிகள் ஒரே கொடியின் கீழ் ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றுபடமுடியுமாக இருந்தால் ஏன் கஜேந்திரகுமார் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோருடைய கட்சிகள் ஒன்றிணையாது ஏன் வெளியே நிற்கின்றது என்ற...

Read more

தேர்தலுக்கான பொலிஸாரின் தேர்தல் மதிப்பீடு – வியப்பில் தேர்தல் ஆணைக்குழு

2018 உள்ளூராட்சித் தேர்தலை விட மூன்று மடங்கு செலவோடு தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் ஆட்சேபனைகளை முன்வைக்கவுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்னர்...

Read more

பிரச்சாரத்திற்கு சென்ற வேட்பாளர் மீது கத்திக்குத்து

தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற ஜே.வி.பியின் வேட்பாளர் ஒருவரின் முகத்தில் கத்தியால் குத்திய சம்பவம் நேற்று (02) பதிவாகியது. கல்கமுவ பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்று இரவு...

Read more

முரண்படமால் ஒன்றுபட்டு ஆட்சி அமைப்போம் – மாவை.சேனாதிராசா தெரிவிப்பு

நாங்கள் முரண்பட்டுக் கொள்ளாமல் தேர்தலில் வெற்றி பெறுகின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் வடகிழக்கில் ஒன்றுபட்டு ஆட்சியினை அமைப்போம்" என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இன்று (02)...

Read more

தமிழ் மக்களின் கோரிக்கையை தென்னிலங்கை ஜனநாயக போராளிகள் ஏற்க வேண்டும்

தென்னிலங்கை ஐனநாயக போராளிகள் தமிழ் மக்களின் அரசியல் நீதி கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீ காந்தா தெரிவித்தார். இன்று (02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...

Read more

சாவகச்சேரியில் குத்துவிளக்குச் சின்ன கட்சியின் வேட்பாளர் மீது தாக்குதல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், சாவகச்சேரி பிரதேசசபைக்குட்பட்ட மறவன்புலோ பகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக...

Read more