டெல்லி கெபிடலை பந்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ்

2023ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் நேற்று (15) இடம்பெற்ற 20ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி கெபிடல்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றியினை...

Read more

அதிரடிகாட்டி முதல் வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சுப்பர் கிங்ஸ்

2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் திருவிழா ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன. நேற்று (03) இடம்பெற்ற சென்னை சுபர் கிங்ஸ் மற்றும் லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற IPL...

Read more

கொழும்பில் வெடித்தது மற்றுமொரு போராட்டம்

வரிச் சட்டத்திற்கு எதிராக துறைமுகம், நீர், மின்சாரம் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இருந்து...

Read more

நடப்புச்சம்பியனிடம் வீழ்ந்தது இலங்கை

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நேற்று (16) நடைபெற்ற மகளிர் T20 உலகக் கிண்ண மோதலில் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுக்கொண்டது. போட்டியில்...

Read more

கால்பந்து உலககிண்ணத்தை தட்டித் தூக்கியது ஆர்ஜென்ரினா – 342 கோடியையும் அள்ளியது

கட்டாரில் கடந்த மாதம் 20 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின்...

Read more

பரபரப்பான ஆட்டத்தில் மொரோக்கோவை வீழத்தி வெற்றிச் சாதனை படைத்தது பிரான்ஸ்

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றிகொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. அல்பேத் ஸ்டேடியத்தில்...

Read more

குரோஷியாவை தெறிக்கவிட்டது ஆர்ஜென்ரினா

கட்டாரில் நடைபெற்று வரும் உலககிண்ண கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் விளையாட்டரங்கில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா, குரோஷியா அணிகள் மோதின. போட்டியின், 34வது...

Read more

போர்த்துக்கலை அலேக்காக தூக்கி அரையிறுதிக்குள் வீராப்புடன் நுழைந்தது மொரோக்கோ

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபாந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில், இறுதிப் போட்டி வரை முன்னேறும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட போர்த்துக்கல் அணி மொரோக்கோவிடம் தோல்வியடைந்து...

Read more

பலம் வாய்ந்த பிரேசிலை தட்டித்தூக்கி அரையிறுதிக்குள் நுழைந்தது குரோஷியா

கட்டாரில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண உதைபாந்தாட்டத் தொடரில் நேற்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியொன்றில் குரோஷியாவிடம் தோல்வியடைந்து பலம் வாய்ந்த அணியான பிரேசில் வெளியேறியது. நேற்றிரவு (09) 8.30 மணிக்கு எஜிகேசன்...

Read more

உலகக் கிண்ண உதைபந்து காலிறுதிப்போட்டிகள் இன்று ஆரம்பம்

உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் காலிறுதி சுற்றுப் போட்டிகள் இன்று (09) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. காலிறுதி சுற்றுக்கு பிரேசில், குரோசியா, ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து, போர்த்துக்கல், மொராக்கோ, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய...

Read more