Breaking news

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

கஜேந்திரகுமார் எம்.பியை சுடுவதற்கு முயற்சி – மருதங்கேணியில் நடந்தது என்ன?

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி மேற்க்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்திருந்தார். வடமராட்சி...

Read more

கஜேந்திரகுமார் எம்.பியை சுட முயற்சி – யாழில் பரபரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில்...

Read more

தமிழர் பகுதிகளில் விபத்துக்களால் பறிபோகும் உயிர்கள் – இன்று கிளிநொச்சியிலும் துயரம்

கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 36 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (29) மாலை பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த...

Read more

யாழில் கோரவிபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடைச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர் மீது பின்னால் வந்த வாகனம் மோதியுள்ளது. இதன்போது, அவர்...

Read more

பருத்தித்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பருத்தித்துறையில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் வீட்டில் இருந்து அருகில் உள்ள வீடொன்றில் இருந்தே இளைஞன் சடலமாக மீட்கபட்டுள்ளார். இச்சம்பவத்தில் பருத்தித்துறை...

Read more

தையிட்டி திஸ்ஸவிகாரை திறந்து வைப்பு

காங்கேசன்துறை - தையிட்டிப்பகுதியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை இன்று காலை 5.30 மணியளவில் தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்களுடன் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும்,...

Read more

தையிட்டியில் கைது செய்யப்பட்ட 9 பேரும் விடுதலை

தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 9 பேரும் பிணையில் இன்று (24) விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போது, போராட்டம் நடத்த...

Read more

75 லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தினார் அலிசப்ரி

சட்டவிரோத முறையில் நாட்டுக்கு தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டுவந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தண்டப்பணம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் பெருந்தொகையான தங்கம்...

Read more

முகமாலையில் கோரவிபத்து – ஒருவர் பலி

முகமாலைப் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த...

Read more

யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது

யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வரும், யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தலைவருமான ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிஸரால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார். கட்சிக் கூட்டத்தில் ஒருவரை தாக்கியே குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்ளப்பட்டுள்ளார்....

Read more