கஜேந்திரகுமார் எம்.பியை சுடுவதற்கு முயற்சி – மருதங்கேணியில் நடந்தது என்ன?
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி மேற்க்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்திருந்தார். வடமராட்சி...
Read more