செய்திகள்

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிர் மாய்ப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்,...

Read more

உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை...

Read more

பஸ்ஸில் யுவதியை தடவியவருக்கு நடந்த கெதி

யாழிலிருந்த கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் யுவதி ஒருவர் மீது அத்துமீறிய குடுமபஸ்தர் ஒருவர் சக பயணிகளால் நையபுடைக்கப்பட்ட பின்னர் இடை நடுவில் இறக்கி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....

Read more

தேர்தலை ரத்து செய்வது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்பட்டால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய...

Read more

தமிழர்களின் நில ஆக்கிரமிப்பைக் கண்டித்துப் போராட்டம்

வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று (01) முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

மக்கள் மத்தியில் பிரபலயம் குறைந்த அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்கள்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்களே உள்ளது கருத்துக்கணிப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் மக்கள் மத்தியிலான பிரபல தன்மை குறித்து சுகாதார கொள்கை...

Read more

இரண்டு மணி நேர சந்திப்பு திருமணம் வரை சென்ற ஜோடி

இலங்கையில் இளைஞனும் யுவதியும் பேருந்து நிலையத்தில் சந்தித்து இரண்டு மணி நேரத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக பதிவாளர் ஒருவரிடம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குருநாகல் பேருந்து நிலையத்தில் இந்த...

Read more

திருக்கேதீஸ்வரத்தில் ஒரு குழியை கூட வெட்ட முடியவில்லை – ஆறு.திருமுருகன் ஆதங்கம்

சைவர்கள் என்றுமில்லாதவாறு இக்கட்டான சுழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்ல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் மீதான அத்து...

Read more

மிருசுவில் கொலையின் பயங்கரம் – தந்தையை கொலை செய்த இரண்டு மகன்கள்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் இன்று (31) காலை கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், கொலையாளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரின் இரண்டு...

Read more

10 வயது சிறுமி 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் – சகோதரன் உட்பட மூவர் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் சகோதரன்...

Read more