சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கோட்டபாயவிற்கு ஏற்பட்ட நிலமையே ரணிலுக்கும் ஏற்படும் – சாணக்கியன் விளாசல்

"உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும். அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்"...

Read more

யாழ்.மாநகரசபை அமர்வில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்

சபை அமர்வில் அநாகரிகமான சொற்பிரயோகத்தை பாவித்த மாநகர சபை உறுப்பினர் ஒருவர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் அமர்வு இன்று(16) காலை மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில்...

Read more

கிளிநொச்சியில் கட்டுப்பணம் செலுத்தியது சமத்துவக்கட்சி

கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை சமத்துவக்கட்சி இன்று (16) செலுத்தியது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சி கிளிநொச்சியில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று காலை 11.00 மணியளவில்...

Read more

போராளிகளை கொச்சைப்படுத்த விக்கினேஸ்வரனுக்கு அருகதை இல்லை – சிவாஜிலிங்கம் காட்டம்

ஜனநாயக போராளிகள் கட்சி மீது தேவையில்லாத விமர்சனங்களை விக்கினேஸ்வரனை முன்வைக்கவேண்டாமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணிக்கு தன்னை செயலாளராக நியமிக்க வேண்டுமென்றே விக்கினேஸ்வரன்...

Read more

புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது – மீண்டும் விக்கி பழைய கதை – குத்துவிளக்கு பொதுச்சின்னம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தமிழ்த்தேசிய கட்சிகளின் புதிய கூட்டின் கைச்சாத்து இன்று (14) கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருநெல்வேலி திண்ணைவிடுதியில் இவ்நிகழ்வு இடம்பெற்றது. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக...

Read more

மீண்டும் விக்கினேஸ்வரன் கூட்டணியுடன் இணையலாம் – செயலாளர் பதவிக்கும் இணக்கம்

உள்ளூராட்சி தேர்தலுக்காக தமிழர் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியில் மீண்டும் இன்று (14) விக்கினேஸ்வரன் இணைந்து கொள்வதற்கான நிலைமைகள் காணப்படுவதாக அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணி உருவாக்கத்திற்கான...

Read more

எந்தகட்சிகளுடனும் கூட்டு இல்லை – தமிழ் மக்களுடன் தான் கூட்டு – சுகாஸ் அதிரடி

மாவீரர்களின் தியாகங்களுக்கு எதிராக செயற்படுகின்ற எந்தகட்சிகளோடும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பேச்சு நடத்தவோ அல்லது இணைந்து செயற்படவோ மாட்டாது. மேற்குறித்தவாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஸ் இன்று (12)...

Read more

கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே உள்ளது – சிறிதரன் எம்.பி தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கொடுக்கும் படிப்பினையை வைத்து தொடர்ந்தும் பயணிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

Read more

யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் புதிய முதல்வர் தெரிவு செய்ய அனுமதி – வர்த்தமானியும் வெளியானது

யாழ்.மாநகரசபைக்கு மீண்டும் புதிய முதல்வர் தெரிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியாகியுள்ளது. யாழ்.மாநகரசபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் தோல்வியடைந்த...

Read more

தமிழரசு கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை(07) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பல முக்கியமான இறுதி முடிவுகள் எடுக்கப்பட...

Read more