சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கோட்டபாயவிற்கு ஏற்பட்ட நிலமையே ரணிலுக்கும் ஏற்படும் – சாணக்கியன் விளாசல்
"உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும். அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்"...
Read more