ஆனையிறவில் கோரவிபத்து ஒருவர் பலி
ஆனையிறவுப் பகுதியில் இன்று மாலை (28 ) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் யாழ்ப்பாணம்,...
Read moreஆனையிறவுப் பகுதியில் இன்று மாலை (28 ) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் யாழ்ப்பாணம்,...
Read moreதென்மராட்சி - மிருசுவில் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் சிம்சிகா என்ற...
Read moreயாழ்ப்பாண சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஒருவரின் போராட்டம் இன்று (28) நிறைவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி...
Read moreபருத்தித்துறையில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் வீட்டில் இருந்து அருகில் உள்ள வீடொன்றில் இருந்தே இளைஞன் சடலமாக மீட்கபட்டுள்ளார். இச்சம்பவத்தில் பருத்தித்துறை...
Read moreஅவுஸ்ரேலியா - மெல்போர்னில் இருந்து கட்டுநாயக்கா நோக்கி பயணம் மேற்க்கொண்ட விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க...
Read moreபெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வாழ்வினை ஒளிமயமாக்கும் நோக்கில் சமூக ஆர்வலர்களால் வாழ்வாதார வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - கல்லாறு பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு...
Read moreசாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கைதடி நுணாவில் சனசமூக நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. சனசமூக நிலையத்தலைவர் கு.சிவகுமார் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...
Read moreயாழ்ப்பாணம் - வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட பாடசாலை ஒன்றில் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான இருமாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (26) பதிவாகியுள்ளது. குறித்த ஆசிரியர் மூன்று...
Read moreயாழ்ப்பாணம் - சுண்டுக்குளியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 27.04.2023 அன்று டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். குறித்த இளைஞனின் உடலை நாட்டுக்கொண்டுவருதற்கு குறித்த இளைஞனின் தயார் பலரிடம் வைத்த...
Read moreகாங்கேசன்துறை - தையிட்டிப்பகுதியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை இன்று காலை 5.30 மணியளவில் தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்களுடன் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும்,...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk