திருகோணமலையில் சுற்றுலாப்பயணி ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா வந்த இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் உப்புவெளி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாடு- திருநெல்வேலி 76/A சர்க்கரை விநாயகர் வீதியில் வசித்து வரும் 26 வயதுடைய...

Read more

கடலில் மாயமான மாணவன் சடலமாக மீட்பு – தமிழர் பகுதியில் தொடரும் அவலம்

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவன் இன்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த 17 வயதுடைய பாலச்சந்திரன் ஜெசான்...

Read more

திருகோணமலையில் புகையிரதம் தடம்புரண்டது – 17 பேர் படுகாயம்

திருகோணமலை கந்தளாய் - அக்போபுர பகுதியில் புகையிரதம் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது. கல் ஓயாவிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த...

Read more

புகையிரதத்தை மறித்து மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு திறாய்மடு பகுதியில் புகையிரதத்தை நிறுத்தி மக்கள் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் இருந்து சென்று கொண்டிருந்த புகையிரதத்தை திறாய்மடு பகுதியில் மக்கள் ஒன்றிணைந்து நிறுத்தியுள்ளதுடன், அவ்விடத்தில் பதற்ற...

Read more

சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கோட்டபாயவிற்கு ஏற்பட்ட நிலமையே ரணிலுக்கும் ஏற்படும் – சாணக்கியன் விளாசல்

"உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும். அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்"...

Read more

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று (28) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தம்பலாம்வெளியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read more

காணாமல் போன பாலம்

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக திருகோணமலை மூதூர் - கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் அதிகமாக செல்வதால் போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாக மக்கள்...

Read more

முஸ்லிம்களுக்கான அதிகாரப்பகிர்வை தெளிவுபடுத்த வேண்டும் – அமைச்சர் நசீர்

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்து 13ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை...

Read more

கிராஞ்சி மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

கிளிநொச்சி கிராஞ்சியில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கான அழைப்பை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் யாழ் ஊடக...

Read more

கஞ்சாத் தோட்டம் முற்றுகை

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டம் ஒன்றை நேற்று  (13) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. 21 கஞ்சா செடியுடன் 60 வயதுடைய ஒருவரை வாழைச்சேனை...

Read more