புகையிரதத்தை மறித்து மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு திறாய்மடு பகுதியில் புகையிரதத்தை நிறுத்தி மக்கள் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் இருந்து சென்று கொண்டிருந்த புகையிரதத்தை திறாய்மடு பகுதியில் மக்கள் ஒன்றிணைந்து நிறுத்தியுள்ளதுடன், அவ்விடத்தில் பதற்ற...

Read more

சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கோட்டபாயவிற்கு ஏற்பட்ட நிலமையே ரணிலுக்கும் ஏற்படும் – சாணக்கியன் விளாசல்

"உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும். அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்காமல்போகும்"...

Read more

முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று (28) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தம்பலாம்வெளியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read more

காணாமல் போன பாலம்

நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக திருகோணமலை மூதூர் - கட்டைபறிச்சான் இராழ் பாலத்தை ஊடறுத்து வெள்ளநீர் அதிகமாக செல்வதால் போக்குவரத்து மேற்கொள்வதில் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாக மக்கள்...

Read more

முஸ்லிம்களுக்கான அதிகாரப்பகிர்வை தெளிவுபடுத்த வேண்டும் – அமைச்சர் நசீர்

வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைத்து 13ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகாரப் பகிர்வு என்ன என்பதை...

Read more

கிராஞ்சி மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

கிளிநொச்சி கிராஞ்சியில் கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக மேற்க்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கான அழைப்பை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் யாழ் ஊடக...

Read more

கஞ்சாத் தோட்டம் முற்றுகை

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டம் ஒன்றை நேற்று  (13) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. 21 கஞ்சா செடியுடன் 60 வயதுடைய ஒருவரை வாழைச்சேனை...

Read more

தவறான முடிவெடுத்த மாணவனுக்கு நடந்த விபரிதம்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி நெச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். கல்லடி...

Read more

உலக சாதனை புரிந்த அம்பாறை சிறுமி

அம்பாறை மருதமுனையைச் சேர்ந்த மின்ஹத் லமி என்ற இரண்டரை வயதுச்சிறுமி 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே இரண்டு நிமிடத்தில் மிக வேகமாக கூறி உலக சாதனை புத்தகத்தில்...

Read more

மீன்பிடி படகு மூலம் நாட்டை விட்டு தப்பிக்க முயன்றோருக்கு நிகழ்ந்த சிக்கல்

திருகோணமலை கடலில் இருந்து உள்ளூர் மீன்பிடி இழுவை படகு மூலம் நாட்டை விட்டு தப்பிக்க முயன்ற 20 பேரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் இன்று (05) கைது செய்துள்ளனர்....

Read more