புகையிரதத்தை மறித்து மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு திறாய்மடு பகுதியில் புகையிரதத்தை நிறுத்தி மக்கள் இன்று (25) போராட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பில் இருந்து சென்று கொண்டிருந்த புகையிரதத்தை திறாய்மடு பகுதியில் மக்கள் ஒன்றிணைந்து நிறுத்தியுள்ளதுடன், அவ்விடத்தில் பதற்ற...
Read more