தேவைப்பட்டால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – மஹிந்த

"பொய்யான விமர்சனங்கள் எழுந்த போது மக்களுக்காக அதிகாரத்தை விட்டுக் கொடுத்தோம். மக்கள் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டுள்ளார்கள். தேவையாயின் பலமிக்க சக்தியாக ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என முன்னாள்...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – நீதி வேண்டி போராட்டம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முன்பாக இன்று(21) விசேட அஞ்சலி நிகழ்வும் திருப்பலி ஆராதனையும் இடம்பெற்றது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கோரி...

Read more

கடந்த வருடத்தைவிட இந்த வருட புத்தாண்டு சிறப்பானது – அமைச்சர் பந்துல

கடந்த வருடத்தை விட இந்த வருடம் புத்தாண்டு மிகவும் சிறப்பானதாக அமைந்திருப்பதாகவும், அடுத்த வருடத்தை இன்னும் சிறப்பாக மாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு முழு இலங்கை மக்களுக்கும் இருப்பதாகவும் போக்குவரத்து...

Read more