வலி.தென்மேற்கு பிரதேசசபைக்கு வாகனங்களை அன்பளிப்பு செய்த கொழும்பு மாநகரசபை

கொழும்பு மாநகரசபையினால் யாழ்ப்பாணம் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பாவணைக்காக கழிவகற்றும் 7 வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் கடந்த வருட...

Read more

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பல லட்சம் மோசடி – பெண் உட்பட இருவர் கைது

வௌிநாடு அனுப்புவதாக தெரிவித்து பல லட்சம் ரூபா பண மோசடி செய்த இருவர் சிலாபத்தில் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 வயதுடைய இளைஞரும், 45 வயதுடைய பெண் உட்பட இருவர்...

Read more

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாக்கெடுப்பு நாளை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நாளை (08) இடம்பெறவுள்ளது. அமைச்சுக்களுக்கான விவாதம் நாளை மாலை 5.00 மணியுடன் நிறைவுற்றதும், 5.00...

Read more

இரண்டு தேர்தல்களையும் நடத்துங்கள் – ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துமாறு பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமைகளை...

Read more