யாழில் ஹெரோயினுடன் யுவதி கைது

மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வறுத்தலைவிளான் பகுதியில் வைத்து...

Read more

கஜேந்திரகுமார் எம்.பியை சுடுவதற்கு முயற்சி – மருதங்கேணியில் நடந்தது என்ன?

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முயற்சி மேற்க்கொள்ளப்பட்டதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஷ் தெரிவித்திருந்தார். வடமராட்சி...

Read more

கஜேந்திரகுமார் எம்.பியை சுட முயற்சி – யாழில் பரபரப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தாக்கிச் சுட முயற்சி செய்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில்...

Read more

யாழில் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் மீது நேற்று (01) மாலை தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. கண்ணாடி போத்தலினால் தாக்கப்பட்டு காயமடைந்த இராணுவச் சிப்பாய் பலாலி இராணுவ...

Read more

யாழில் கோரவிபத்து – ஒருவர் பலி

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடைச் சந்திப்பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர் மீது பின்னால் வந்த வாகனம் மோதியுள்ளது. இதன்போது, அவர்...

Read more

தென்மராட்சியில் சோகம் – சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு

தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் சிம்சிகா என்ற...

Read more

யாழில் கூரைக்கு மேல் ஏறி போராட்டம் மேற்க்கொண்ட கைதியின் போராட்டம் நிறைவு

யாழ்ப்பாண சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஒருவரின் போராட்டம் இன்று (28) நிறைவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி...

Read more

பருத்தித்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பருத்தித்துறையில் வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் வீட்டில் இருந்து அருகில் உள்ள வீடொன்றில் இருந்தே இளைஞன் சடலமாக மீட்கபட்டுள்ளார். இச்சம்பவத்தில் பருத்தித்துறை...

Read more

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் விமானத்தில் உயிரிழப்பு

அவுஸ்ரேலியா - மெல்போர்னில் இருந்து கட்டுநாயக்கா நோக்கி பயணம் மேற்க்கொண்ட விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க...

Read more

பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வாழ்வை வளமாக்கிட உதவிக்கரம் நீட்டிய மட்டுவில் சமூக ஆர்வலர்கள்

பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வாழ்வினை ஒளிமயமாக்கும் நோக்கில் சமூக ஆர்வலர்களால் வாழ்வாதார வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - கல்லாறு பகுதியைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு...

Read more