கிளிநொச்சியில் மீண்டும் கடலட்டை பண்ணைகள்

கிளிநொச்சியில் மீண்டும் கடலட்டை பண்ணைகள் பெரும் எடுப்பில் அமைகப்பட்டு வருவதாக மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். கடலட்டை பண்ணைக்காக பாரம்பரிய தொழில்களை அகற்றி வறிய மீனவர்களை துன்புறுத்தும் செயற்பாட்டில் கிளிநொச்சி கடற்றொழில்...

Read more

தமிழர் பகுதியில் கோரவிபத்து – ஒருவர் பலி

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பளை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த இளம்...

Read more

மல்லாகத்தில் தவறான முடிவெடுத்து இளைஞர் ஒருவர் உயிர்மாய்ப்பு

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் பகுதியில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார். மல்லாகம் - 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண்...

Read more

கள்ளநோட்டு அச்சிட்டவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த...

Read more

சாவகச்சேரியில் கொள்ளையடித்த கும்பலை இணுவிலில் வைத்து தூக்கிய பொலிஸார்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் பகுதியில் வீடொன்றினை உடைத்து பொருட்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால்...

Read more

கிளாலியில் சோகம் – குளத்தில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது. குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார்...

Read more

தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒட்சிசன் தொகுதி திறந்துவைப்பு

தெல்லிப்பழை வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட ஒட்சிசன் தொகுதி இன்று (23) மாலை திறந்து வைக்கப்பட உள்ளது. ஒரு கோடி 90 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த தொகுதி இன்று வைத்தியசாலை...

Read more

மஹா சிவராத்திரி நிகழ்வின் பதிவுகள்

ஊரெழு மேற்கு ஞான வைரவர் ஆலயத்தில் மஹா சிவாரத்திரி நிகழ்வு கடந்த (18) ஆம் திகதி மிகவும் சிறப்பாக ஆலய நிர்வாக சபைத்தலைவர் சி.முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம...

Read more

யாழ்.மாநகரசபை அமர்வில் இருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்

சபை அமர்வில் அநாகரிகமான சொற்பிரயோகத்தை பாவித்த மாநகர சபை உறுப்பினர் ஒருவர் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். யாழ்.மாநகர சபையின் அமர்வு இன்று(16) காலை மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தலைமையில்...

Read more

மஹாசிவாரத்திரி நிகழ்விற்கான முன்னாயத்த கலந்துரையாடல்

நாவற்குழி திருவாசக அரண்மனை சிவதெட்சணா மூர்த்தி சிவன் கோவிலின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி விழா தொடர்பான ஆயத்த கலந்துரையாடல் இன்று (15) சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது....

Read more