உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு
வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை...
Read moreவெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை...
Read moreயாழிலிருந்த கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸில் யுவதி ஒருவர் மீது அத்துமீறிய குடுமபஸ்தர் ஒருவர் சக பயணிகளால் நையபுடைக்கப்பட்ட பின்னர் இடை நடுவில் இறக்கி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்பட்டால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய...
Read moreவட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று (01) முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreநாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்களே உள்ளது கருத்துக்கணிப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் மக்கள் மத்தியிலான பிரபல தன்மை குறித்து சுகாதார கொள்கை...
Read moreஇலங்கையில் இளைஞனும் யுவதியும் பேருந்து நிலையத்தில் சந்தித்து இரண்டு மணி நேரத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக பதிவாளர் ஒருவரிடம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குருநாகல் பேருந்து நிலையத்தில் இந்த...
Read moreசைவர்கள் என்றுமில்லாதவாறு இக்கட்டான சுழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்ல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் மீதான அத்து...
Read moreவவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் சகோதரன்...
Read moreஇலங்கையில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார். மூன்று பேரில் ஒருவர் சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
Read moreகிளிநொச்சி பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் போது நுழைந்து ரவுடிக் கும்பலால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது. குறித்த...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk