Tag: breaking news

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 3,186 ...

Read more

தமிழர் பகுதிகளில் விபத்துக்களால் பறிபோகும் உயிர்கள் – இன்று கிளிநொச்சியிலும் துயரம்

கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 36 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (29) மாலை பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து தருமபுரம் ...

Read more

75 லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்தினார் அலிசப்ரி

சட்டவிரோத முறையில் நாட்டுக்கு தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டுவந்த புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தண்டப்பணம் செலுத்தி விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் ...

Read more

முகமாலையில் கோரவிபத்து – ஒருவர் பலி

முகமாலைப் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் ...

Read more

மட்டக்களப்பில் சோகம் – இரு மாணவர்கள் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - சவுக்கடி கடலில் நீராடிய இரு மாணவர்கள் இன்று (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ள சோகசம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுமாலை தனியார் வகுப்புக்கு செல்வதாக தெரிவித்து சென்ற ...

Read more

நகைச்சுவை நடிகர் மனோபாலா மரணம் – அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

தமிழ் திரைப்பட இயக்குனரும் , பிரபல நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (03) உடல் நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று ...

Read more

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைள் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு ...

Read more

தமிழர்பகுதியில் துயரம் – நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழப்பு

முல்லைத்தீவு மல்லாவி - வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் இன்று (26) மதியம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். மல்லாவி பகுதியில் ...

Read more

10 வயது சிறுமி 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் – சகோதரன் உட்பட மூவர் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ...

Read more

வவுனியாவில் தொல்லியல் திணைக்களம் முற்றுகை

வவுனியா வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு தற்போது நடைபெற்று வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட ...

Read more
Page 1 of 3 1 2 3