Tag: colombo news

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் மைத்திரியால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு, தமக்கு ...

Read more

முட்டைக்கான புதிய விலை நிர்ணயம்

முட்டைக்கான அதிகூடிய விலையாய 44 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாகவும், ...

Read more

13 வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் – மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

நாட்டின் சுதந்திரம், மக்கள் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ...

Read more

கொழும்பில் வீதிகள் முடக்கம்

கொழும்பில் போராட்டப் பேரணி காரணமாக கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நிதஹஸ் மாவத்தை ...

Read more

மஹிந்த இராஜினாமா

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். இந்நிலையில், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீர தொடர்ந்தும் நீடிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Read more

கொழும்பை உலுக்கிப்போட்ட படுகொலை – காதலனால் கழுத்து அறுத்து கொலைசெய்யப்பட்ட காதலி

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மூன்றாம் வருட மாணவி, நேற்று நண்பகல் கொழும்பு - 7, குதிரைப் பந்தயத் திடலுக்கு அண்மித்த பகுதியில் கழத்து அறுத்து கொலை ...

Read more

கொழும்பில் இன்று துப்பாக்கிச்சூடு ஒருவர் காயம்

பேலியகொட – கலுபாலம பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகம் இன்று (17) காலை 6.30 அளவில் ...

Read more

புற்றுநோய்க்கான மருந்துகள் தட்டுப்பாடு – பல உயிர்கள் ஆபத்தாக இருப்பதாக தகவல்

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான சுமார் 15 பிரதான அத்தியாவசிய புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை வைத்திய ...

Read more

மருந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் நடவடிக்கை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு இந்த வருடத்தின் முதல் காலாண்டுக்குள் தீர்வு காணப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ...

Read more

காலிமுகத்திடலில் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

கொழும்பு காலிமுகத்திடலில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றதுடன் வானவேடிக்கைகளும் இசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more
Page 1 of 2 1 2