மரண அறிவித்தல்
பிறப்பு - 24.01.1937 இறப்பு - 14.03.2023 கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்.நாகமணி பூரணம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார காலஞ்சென்ற சின்னப்பொடி ...
Read moreபிறப்பு - 24.01.1937 இறப்பு - 14.03.2023 கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பொன்.நாகமணி பூரணம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமாகிவிட்டார். அன்னார காலஞ்சென்ற சின்னப்பொடி ...
Read moreபிறப்பு - 29.11.1980 இறப்பு - 03.03.2023 மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா பிறேமதர்சன் அவர்கள் 03.03.2023 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் சுமித்திரா ...
Read moreவடமராட்சி - வல்லைப் பகுதியில் நேற்று (10) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே ...
Read moreஇராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலியானதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி ...
Read moreமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி நெச்சிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ...
Read moreமொரட்டுவையில் நான்காம் மாடியில் இருந்து தவறுதலாக கீழே வீழ்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ...
Read moreபேராதனை வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார். 54 வயதுடைய ஒருவரே தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் ...
Read moreவவுனியா மெனிக்பாம் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (04) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையை ...
Read moreவடமராட்சி - மத்தொனிப் பகுதியில் பட்டதாரி இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று (02) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
Read moreவிடுதி ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வென்னப்புவ, பொரலஸ்ஸ பகுதியில் குறித்த சம்வவம் பதிவாகியுள்ளது. சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 ...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk