தென்மராட்சியில் சோகம் – சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு
தென்மராட்சி - மிருசுவில் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் ...
Read moreதென்மராட்சி - மிருசுவில் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் ...
Read more"நாம் கடந்த 13 ஆண்டுகளாக .ஒரு தேசமாக இல்லாமல் சிதறிப்போயுள்ளோம். மதத்தின் பேரால் எம்மை பிரிக்கும் சக்திகள் தீவிரமடைந்துள்ளன. தமிழ் மக்கள் பலமடையாத வரை யாருடனும் பேரம் ...
Read moreயாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முதல்வர் ...
Read moreயாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 7 யுவதிகள் போதைப் பொருட்களை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்காக பலருடன் பாலியல் உறவில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தவறான காதல் மூலமே ...
Read moreகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ...
Read moreமோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சாறி சிக்கி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk