Tag: jaffna news

கச்சதீவில் பெளத்தவிகாரை

கச்சதீவில் மர்மமான முறையில் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சதீவு இலங்கை - இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு ...

Read more

குழந்தைக்கு பாலூட்டினால் அழகு கெட்டுவிடுமென பாலூட்டமால் விட்ட தாய்

தன்னுடைய அழகு கெட்டுவிடும் என்பதால் ஒருவயதான குழந்தைக்கு தாய்ப்பாலூட்டாமல் விட்ட தாய் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியிலுள்ள ...

Read more

நாவற்குழி மகா வித்தியாலய மாணவிகள் சாதனை வெற்றி

வடமாகாண செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகளில் யாழ்ப்பாணம் தென்மராட்சி கல்வி வலயத்தைச் சேர்ந்த நாவற்குழி மகா வித்தியாலய தரம் - 05 பெண்கள் அணியினர் முதலிடம் பெற்று சாதனை ...

Read more

யாழில் மாணவன் தற்கொலை முயற்சி – ஏழு பக்க கடிதம் மீட்பு

யாழில் பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து பாடசாலை கட்டடத்தில் இருந்து உயிர்மாய்க்க முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ...

Read more

காங்கேசன்துறையில் வெடிபொருட்கள் மீட்பு

காங்கேசன்துறைப் பகுதிகளில் வெடிபொருட்கள் நேற்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளன. காங்கேசன்றுறை - வீமன்காமம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் கண்ணிவெடி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. அத்துடன், அன்ரனிபுரம் கடற்கரை ...

Read more

வசந்த முதலிகே குழுவினர் யாழிற்கு வருகை

அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்க்கொண்டுவரும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் யாழிற்கு வருகை தந்துள்ளனர். ...

Read more

யாழில் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒரே நாளில் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மணி நேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை 1 ...

Read more

பகிடிவதையின் விரக்தியினால் உயிர் மாய்க்க முயன்ற மாணவன் மீட்கப்பட்டார்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையினால் ஏற்பட்ட விரக்தியினால் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில், காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் ...

Read more

யாழ்.மாநகரசபையில் சுமந்திரன் எம்.பி குழப்பங்கள் ஏற்படுத்திய போது சிறிதரன் கோமா நிலையில் இருந்தாரா? – சிறிதரனுக்கு பகிரங்க சவால் விடுத்த கஜதீபன்

"கரைச்சி பிரதேசசபைக்குள் சுமந்திரன் நுழைந்து விட்டார் என்ற கோபத்தில், சிறிதரன் யாழ். மாநகரசபைக்குள் தலையிட்டுள்ளார்" என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாநகரசபை ...

Read more

சாவகச்சேரியில் கொள்ளையடித்த கும்பலை இணுவிலில் வைத்து தூக்கிய பொலிஸார்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் பகுதியில் வீடொன்றினை உடைத்து பொருட்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் ...

Read more
Page 1 of 13 1 2 13