Tag: jaffna police

யாழில் பிரபல தொழிலதிபர் தற்கொலை – அவரது பணியாளரும் தற்கொலை

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரும், அவரது கடையில் பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவரும் இன்று (14) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். அவரின் கடையில் வேலை ...

Read more

யாழில் 4 மோட்டார் சைக்கிள்கள் ஒரே நாளில் திருட்டு

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மணி நேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கும் நேற்று அதிகாலை 1 ...

Read more

யாழில் கொடூரம் – பெண் அடித்துக் கொலை

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. கணவனை பிரிந்து 55 வயதுடைய குறித்த பெண் ஒரு பெண் ...

Read more

வடமராட்சியில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

வடமராட்சி - அல்வாய் பகுதியில் கிணற்றில் இருந்து 60 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அல்வாய் - அம்பாள் கோவிலடியைச் சேர்ந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ...

Read more

யாழில் ஹெரோயின் ஊசி ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு

அதிகளவான ஹெரோயின் போதைப் பொருளை பாவித்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் திருநெல்வேலி - தலங்காவல் பிள்ளையார் கோயிலடியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே ...

Read more

இளைஞனுக்கு நடந்தது என்ன? – நாவற்குளியில் பயங்கரம்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி 300 வீட்டத் திட்டப் பகுதிதியில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் மீது வாள்வெட்டுச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. கழுத்துப் பகுதியில் ...

Read more

மியன்மார் அகதிகள் யாழ்.சிறைச்சாலையில்

வடமராட்சி கிழக்கு கடலில் 104 ரொஹிங்கிய அகதிகளுடன் தத்தளித்த படகிலிருந்து மீட்கப்பட்ட 104 ரொஹிங்கியர்களும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள் ...

Read more

கனடா சென்று வியட்நாம் முகாமில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சாவகச்சேரி இளைஞனின் சடலம் இலங்கைக்கு வந்தது

காப்பற்றப்பட்ட நிலையில், வியட்நாமில் தற்கொலை செய்துகொண்ட சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது ...

Read more

வாள்வெட்டில் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற அம்புலன்ஸ் மீது தாக்குதல் – காடையர் குழு அட்டகாசம்

பருத்தித்துறை - அல்வாய் பகுதியில் அம்புலன்ஸ் வண்டி மீது காடையர் குழுவினால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நேற்று (14) இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டுச் சம்பவம் ...

Read more

யாழில் நடந்த அதிர்ச்சி சம்பவம் -14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 73 வயது கிழவன்

யாழ்ப்பாணத்தில் திருமணம் ஆகாத நிலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ள அதிர்ச்சியான சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் குருநகர் தொடர்மாடி ...

Read more