கிளிநொச்சியில் விபத்து நால்வர் காயம்
ஹயஸ் வாகனம் வரவேற்பு வளைவுடன் மோதியதில் நால்வர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் ...
Read moreஹயஸ் வாகனம் வரவேற்பு வளைவுடன் மோதியதில் நால்வர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் ...
Read moreபளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது. குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக ...
Read moreபளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக மீண்டும் வைத்தியர் சி.சிவரூபன் இன்று (15) பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றினால் அன்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் ...
Read moreகிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் உருத்திரபுரம் ...
Read moreகிளிநொச்சியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த ...
Read moreபுகையிரத விபத்தில் நேற்று உயிரிழந்த ஊடகவியலாளர் எஸ். என். நிபோஜனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (31) அஞ்சலி செலுத்தினர். வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ...
Read moreகிளிநொச்சியைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் எஸ்.என் .நிபோஜன் தெகிவளை பிரதேசத்தில் இன்று மாலை (30) இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ...
Read moreகிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து தமிழர்கள் அகதிகளாக இன்று (23) படகு மூலம் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று இரவு 10 மணிக்குப் ...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக்குழு வேட்புமனுவை இன்று (20) தாக்கல் செய்தது. "நாங்கள் இளைஞர் அணியாக இன்று போட்டியிட முன்வந்துள்ளோம். நிச்சயம் வெற்றிபெற்று உள்ளுராட்சி ...
Read moreஉள்ளூராட்சிசபை தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு இன்று (18) தாக்கல் செய்தது. நண்பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது. கரைச்சி, பச்சிலைப்பள்ளி ...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk