Tag: kopay ploice

பகிடிவதையின் விரக்தியினால் உயிர் மாய்க்க முயன்ற மாணவன் மீட்கப்பட்டார்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையினால் ஏற்பட்ட விரக்தியினால் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில், காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் ...

Read more

கோப்பாயில் பயங்கரம் – இளம் குடும்பஸ்தர் அடித்துப்படுகொலை

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் மத்தியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு (21) இராசா வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

Read more

கோப்பாயில் மாட்டுத்திருடன் வசமாக மடக்கிப் பிடிப்பு

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இருபாலை, கல்வியங்காடு மடத்தடி பகுதிகளில் நீண்டகாலமாக திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்த திருட்டு ஆசாமி ஒருவர் நேற்று (11) கோப்பாய் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை ...

Read more

கோப்பாயில் முட்டி மோதிய மூன்று வாகனங்கள் – ஒருவர் படுகாயம்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணன் கோவிலடிச் சந்திப்பகுதியில் இன்று (05) காலை மூன்று வாகனங்கள் முட்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ...

Read more

பல்கலைக்கழக மாணவிகளுக்கு துறந்து காட்டும் காவாளிகள் – மாணவிகளின் அதிரடியான செயற்பாடு

யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் கொக்குவில் பல்கலைக்கழக விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளுக்கு வீதிகளில் காவலிகளால் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு ...

Read more

கசிப்பு காய்ச்சியவரை தூக்கிய கோப்பாய் பொலிஸார்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில், கசிப்பு காய்ச்சிய ஒருவர் கோப்பாய் பொலிஸரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் விசேட குற்றப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே ...

Read more

சட்ட வைத்தியரை மிரட்டிய கும்பல் – கூண்டோடு தூக்கிய பொலிஸார்

சட்டவைத்தியரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், வைத்தியரையும் தாக்க முற்பட்ட 10 நபர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு முன்பாக நேற்று நள்ளிரவு 12 ...

Read more

யாழில் அதிர்ச்சியான சம்பவம் சிறுவனின் உயிர் பறிபோனது

உயிர் கொல்லியான ஹெரோயின் போதைப் பொருளைப் ஊசி மூலம் பயன்படுத்திய 15 வயது சிறுவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ள ...

Read more