தியாகி திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதல் இனவாதத்தின் உக்கிரம் – சிறிதரன் எம்.பி ஆவேசம்
"தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீது, திருகோணமலை கப்பற்துறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ள மிலேச்சத்தனமான தாக்குதல், இந்தநாட்டில் இனவாதத்தீ நீறுபூத்த நெருப்பாகவே இன்னமும் கனன்றெரிகிறது என்பதை ...
Read more