Tag: Susil premajeyantha

நாட்டின் பாடசாலைக்கு நாளை முதல் விடுமுறை

2022 ஆம் ஆண்டு பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவடைகின்றது. கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாவதால் நாடளாவிய ...

Read more

O/L பரீட்சையில் 6000 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை – கல்வி அமைச்சர்

அண்மையில் வெளியாகிய க.பொ.சாதரண தரப் பரீட்சையில் 6000 க்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதுக்கு யார் பொறுப்பு என கல்வி அமைச்சர் சுசில் பிரமேஜயந்த ...

Read more

இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றுடன் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் தவணையின் கற்றல் நடவடிக்கைகள் இன்று நிறைவடைந்துள்ளது. மூன்றாம் ...

Read more