Tag: Thamiloli

சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் சோம்பேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார். மூன்று பேரில் ஒருவர் சோம்பேறியாக ...

Read more

இன்றைய நாள் எப்படி (28.03.2023)

மேடம் - தேவைக்கேற்ப வருவாய் வந்து சேரும். மாலையில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சி பலன் தரும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும். இடபம் - ...

Read more

நீயா? நானா? சவாலில் வெற்றி கொண்டது றோயல்

நாவாந்துறை கலைவாணி விளையாட்டுக்கழகம் நடராசா சிறிஸ்கந்தராசா ஞாபகார்த்தமாக நாடத்தி வந்த 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் ஊரெழு றோயல் வி.கழகம் சம்பியனாகியது. இன்று (25) மாலை ...

Read more

TMPL இன் வீரர்கள் தெரிவு

தென்மராட்சி மெகா பிறிமீயர் லீக் (TMPL) 2023 ஆம் ஆண்டின் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவிற்கான ஏலத்தெரிவு நாளை (26) இடம்பெறவுள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு திண்ணை ...

Read more

தேர்தல் நடத்தாமைக்கு எதிராக மனுத் தாக்கல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாமைக்கு ஆட்சேபித்து தேசிய மக்கள் சக்தியினால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 09 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாததன் மூலம் அடிப்படை மனித ...

Read more

வடக்கின் போர் வெற்றிக்கிண்ணத்தை தட்டித்தூக்கியது யாழ்.மத்திய கல்லூரி

"வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116 ஆவது போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனானது. “வடக்கின் போர்” ...

Read more

தப்பி ஓட முயற்சித்த கைதி சுட்டுக்கொலை

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயற்சித்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகரிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கேகாலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (08) காலை தப்பி ...

Read more

இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது

பலபிட்டிய பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 225 மி.மீ அளவிலான 9 தோட்டாக்களுடன் 2 துப்பாக்கிகள், கைத்தொலைப்பேசி மற்றும் பென் ட்ரைவ் என்பன மீட்கப்பட்டதுடன், ...

Read more

தேர்தலை உடன் நடத்தக்கோரி யாழில் போராட்டம்

யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக "தேர்தலை உடன் நடத்து" போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து ...

Read more

மீண்டும் பலத்தை நிரூபித்தது தி.மு.க.கூட்டணி

இந்தியா - ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. மொத்தம் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் ...

Read more
Page 1 of 12 1 2 12