மட்டுவில் வளர்மதியின் பொக்கிஷம் ஒன்று மறைந்தது
தென்மராட்சியில் தலைசிறந்த சனசமூக நிலையங்களில் ஒன்றான மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகரின் (ஆரம்ப கர்த்தா) மனைவி நாகமணி பூரணம் இன்று (14) சற்று முன்னர் ...
Read moreதென்மராட்சியில் தலைசிறந்த சனசமூக நிலையங்களில் ஒன்றான மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகரின் (ஆரம்ப கர்த்தா) மனைவி நாகமணி பூரணம் இன்று (14) சற்று முன்னர் ...
Read moreதெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில், உலக உடற் பருமன் எதிர்ப்பு தினம் நேற்று (04) அனுஷ்டிக்கப்பட்டது. மார்ச் 04ஆம் திகதி தொடக்கம் மார்ச் 10ஆம் திகதி வரை சர்வதேச ...
Read moreபளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது. குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக ...
Read moreவாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான செலவுகளை பின்னர் வழங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ள எழுத்து மூல வாக்குறுதிக்கு இணங்க, தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடத் தயார் என அரசாங்க அச்சகர் ...
Read moreநாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நிலவும் நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக ...
Read moreதேர்தலை முன்னெடுப்பதற்கு உறுதிமொழி வழங்கிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு, தற்போது சட்டமா அதிபர் கூட ஆதரவளிக்கவில்லை என எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எனினும், இது ...
Read moreதலதா மாளிகை மற்றும் மகாநாயக்கர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன தேரர், மல்வத்து ...
Read moreதமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைத்தவர்கள் தமிழரசுக் கட்சி இல்லை என்றும் ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான விடயம் பரப்பப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அம்பாறை ...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk