கிளிநொச்சியில் விபத்து நால்வர் காயம்
ஹயஸ் வாகனம் வரவேற்பு வளைவுடன் மோதியதில் நால்வர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் ...
Read moreஹயஸ் வாகனம் வரவேற்பு வளைவுடன் மோதியதில் நால்வர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் ...
Read moreபிறப்பு - 29.11.1980 இறப்பு - 03.03.2023 மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், ஊரெழு மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா பிறேமதர்சன் அவர்கள் 03.03.2023 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் சுமித்திரா ...
Read more"உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும். அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் ...
Read moreமருமகனின் தாக்குதலுக்கு உள்ளான மாமியார் உயிரிழந்ததுடன், கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மனைவி வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பெரியஉலுக்குளம் பகுதியில் குறித்த ...
Read moreமீள் குடியேற்ற நிதியாக 38000 ரூபா அனைவருக்கும் வழங்கப்படும். அதற்கான நிதித்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது என யாழ் மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் ...
Read moreமேடம் - வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றி மகிழும் நாள். நிதி நிலையில் இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் ஈடுபடும் செயலில் முன்னேற்றம் ஏற்படும். இடபம் - ...
Read moreஇலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பந்துல பஸ்நாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (16) காலை உயிரிழந்துள்ளார். 1980களில் அரசியலில் பிரவேசித்த ...
Read moreநாவற்குழி திருவாசக அரண்மனை சிவதெட்சணா மூர்த்தி சிவன் கோவிலின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி விழா தொடர்பான ஆயத்த கலந்துரையாடல் இன்று (15) சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் ...
Read more14 வயதுச் சிறுமிகளை காதல் என்ற போர்வையில் ஏமாற்றி வன்புணர்ந்த சம்பவங்கள் தமிழர் பகுதியில் இடம்பெற்றுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதியிலேயே குறித்த சம்பவங்கள் ...
Read more"உயிரிழந்தவர் மீண்டும் உயிருடன் வர அவர் என்ன கடவுளா? போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்?" என முன்னாள் ...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk