Tag: today news

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞர் உயிர் மாய்ப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் ...

Read more

உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளை ...

Read more

தேர்தலை ரத்து செய்வது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு தேவையான நிதி ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன் விடுவிக்கப்பட்டால், ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் ...

Read more

மக்கள் மத்தியில் பிரபலயம் குறைந்த அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்கள்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்களே உள்ளது கருத்துக்கணிப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது. அரசியல்வாதிகளின் மக்கள் மத்தியிலான பிரபல தன்மை குறித்து ...

Read more

இரண்டு மணி நேர சந்திப்பு திருமணம் வரை சென்ற ஜோடி

இலங்கையில் இளைஞனும் யுவதியும் பேருந்து நிலையத்தில் சந்தித்து இரண்டு மணி நேரத்தில் திருமணம் செய்து கொள்வதற்காக பதிவாளர் ஒருவரிடம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குருநாகல் பேருந்து ...

Read more

திருக்கேதீஸ்வரத்தில் ஒரு குழியை கூட வெட்ட முடியவில்லை – ஆறு.திருமுருகன் ஆதங்கம்

சைவர்கள் என்றுமில்லாதவாறு இக்கட்டான சுழலிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்ல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற சைவ மக்கள் மற்றும் மதம் ...

Read more

எரிக்சொல்ஹேம் மன்னாருக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக்சொல்ஹேம் நேற்று (30) மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார். தலைமன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட எரிக்சொல்ஹேம் தலைமன்னார் ...

Read more

இன்றைய நாள் எப்படி (31.03.2023)

மேடம் - தீவிரமாக செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இடபம் - நீண்டநாள் முயற்சி ஒன்று ...

Read more

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முற்றுகை – காணி அபகரிப்புக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகள் சட்டவிரோதமாக அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read more

மீசாலையில் 50 வருட பயணிகள் தரிப்பிடம் இடித்து அழிப்பு

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை சந்தியில் உள்ள 50 வருடங்களுக்கு மேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பயணிகள் தரிப்பிடத்தை சாவகச்சேரி நகரசபை முற்றாக இடித்து அழித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். ...

Read more
Page 1 of 60 1 2 60