Tag: Today nrws

போராளிகளை கொச்சைப்படுத்த விக்கினேஸ்வரனுக்கு அருகதை இல்லை – சிவாஜிலிங்கம் காட்டம்

ஜனநாயக போராளிகள் கட்சி மீது தேவையில்லாத விமர்சனங்களை விக்கினேஸ்வரனை முன்வைக்கவேண்டாமென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணிக்கு தன்னை செயலாளராக நியமிக்க ...

Read more

கூட்டமைப்பு கூட்டமைப்பாகவே உள்ளது – சிறிதரன் எம்.பி தெரிவிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கொடுக்கும் படிப்பினையை வைத்து தொடர்ந்தும் பயணிக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் ...

Read more

பேச்சில் முன்னேற்றங்கள் எதுவுமில்லை – தொடர்ந்து பேச்சில் பங்கேற்பதா? இல்லையா? தீர்மானிக்க நேரிடும் – சம்பந்தன் சுமந்திரன் தெரிவிப்பு

ஜனாதிபதியுடனான கடந்த பேச்சின் (டிசெம்பர் 21) பின்னர் முன்னேற்றங்கள் குறைவு. போதுமான முன்னேற்றங்கள் நேரகாலத்தில் மேற்கொள்ளாவிட்டால் நாங்கள் பேச்சில் பங்கேற்பது பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் - என்று ...

Read more

இராணுவத்திடம் சரணடைந்தவரை நீதிமன்றில் முற்படுத்துமாறு உத்தரவு

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எழிலனை (சசிதரன்) அடுத்த வழக்கு விசாரணையின்போது மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் அல்லது அவரை முன்னிலைப்படுத்த முடியாமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் ...

Read more

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆறு மாதம் தாமதமாகலாம் – மஹிந்த தகவல்

உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய தேர்தலை நடத்துவதாக இருந்தால் 6 மாதங்களுக்கு மேல் ஆகும். தற்போதைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைக்கு அமைய தேசிய ...

Read more

தொடர்ச்சியாக நான்கு நாள்கள் மின்வெட்டு – அறிவிப்பு வெளியானது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு தொடர்ச்சியாக எதிர்வரும் நான்கு நாட்கள் அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அனுமதி ...

Read more

மர்ம நபரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு – வறுமைக்குட்பட்ட குடும்பத்திடம் பகல் கொள்ளை

வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு உதவி செய்வதாக கூறி தொலைபேசியில் தொடர்புகொண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள குடும்பத்திடம் 9,500 ரூபாவினை மோசடி செய்த சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது. இது ...

Read more

நாட்டின் பல பாகங்களில் மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு புயலாக உருவாகியுள்ளது. இது ...

Read more