Tag: today update

கார் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – ஆசிரியர் ஒருவர் பலி

கார் ஒன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் காரில் பயணித்த ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (20) காலை பதிவாகியுள்ளது. பசறை ...

Read more

யாழில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம் – யுவதி கூட்டு வல்லுறவு!

யாழ்ப்பாணம் - அச்சுவேலிப் பகுதியில் 20 வயதுடைய யுவதி ஒருவருக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் பருக்கி கூட்டு பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் ...

Read more

பகிடிவதையின் விரக்தியினால் உயிர் மாய்க்க முயன்ற மாணவன் மீட்கப்பட்டார்

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையினால் ஏற்பட்ட விரக்தியினால் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில், காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் ...

Read more

ரிக்ரொக் காதலனைப் பார்க்கச் சென்ற சிறுமி -நடுத்தெருவில் தவிப்பு

ரிக்ரொக் சமூக வலைத்தளம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 சிறுமியொருவர் தீராத ஆசை கொண்டு காதல் வயப்பட்ட நிலையில் காதலனை சந்திப்பதற்காக இடம் வலம் அறியாத சிறுமி ...

Read more

கனடாவில் இருந்து பணம் வந்தது – சம்பவம் செய்தோம் – கைது செய்யப்பட்டவர் பகீர் தகவல்

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பனிப்புலம் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காரில் சென்ற நபரை வழிமறித்து , அவர் மீது வாள் வெட்டு தாக்குலை மேற்கொண்ட ...

Read more

திருகோணமலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்க்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

திருகோணமலை, வெருகல் - ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நேற்று (04)விஜயம் மேற்க்கொண்டனர். ...

Read more

தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம்

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. நேற்று (01) இடம்பெற்ற நாடாளுமன்ற ...

Read more

விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் காலத்தில் மேற்க்கொள்ளப்படவுள்ள சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் ...

Read more

8 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிக்கு

8 வயதுடைய சிறுமி ஒருவரை இரண்டு மாதங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 70 வயதான தேரர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read more

இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு - லேடி மெனிங் வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியில் நேற்றூ (16) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ...

Read more
Page 1 of 15 1 2 15