Tag: Today

கஜேந்திரகுமார் எம்.பியின் கைதிற்கு சஜித் கண்டனம்

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைக்கு வந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமான செயற்பாடு இல்லையென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) சற்றுமுன்னர் ...

Read more

டுபாயில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞனின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது

யாழ்ப்பாணம் - சுண்டுக்குளியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 27.04.2023 அன்று டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். குறித்த இளைஞனின் உடலை நாட்டுக்கொண்டுவருதற்கு குறித்த இளைஞனின் தயார் ...

Read more

வெடுக்குநாறிமலையில் மீண்டும் ஆதிலிங்கேஸ்வரரை வைக்க நீதிமன்றம் உத்தரவு

உடைக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் ...

Read more

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

மாதகல் கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி பலாலி அந்தோனிப்புரம் பகுதியில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் காணாமல் ...

Read more

நாட்டில் இன்று மோசமான வானிலை

நாடு முழுவதும் வடக்கு, கிழக்கு பருவ பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என ...

Read more

சீனாவில் இருந்து வருகிறது மாணவர்களுக்கு சீருடை

நாட்டின் மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீதத்தினரின் சீருடை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 500 கோடி ரூபாய் பெறுமதியான சீருடைகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையின் ...

Read more

மியன்மார் அகதிகள் காங்கேசன்துறையில் – ஜ.நா அதிகாரிகள் பார்வையிட்டனர்

வடமராட்சி - வெற்றிலைக்கேணி கடற்பரப்புக்கு அண்மையாக மீன்பிடி படகில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்ட 104 ரொஹிங்கிய அகதிகள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவன் ஒருவர் ...

Read more

மின்வெட்டு நேரம் அதிகரிக்கின்றதா? – பொதுப்பயன்பாடு ஆணைக்குழுத் தலைவரின் தகவல்

நாட்டில் எதிர்வரும் காலங்களில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க ...

Read more

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விலங்குகளை அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

பாடசாலையில் மோய்ப்ப நாய்கள் உடன் மாணவர்கள் சோதனை

மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்கான விசேட நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று (15) சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் மேப்பநாய்களுடன் மாணவர்களின் புத்தக ...

Read more
Page 1 of 4 1 2 4