Tag: Today

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

மாதகல் கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி பலாலி அந்தோனிப்புரம் பகுதியில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் காணாமல் ...

Read more

நாட்டில் இன்று மோசமான வானிலை

நாடு முழுவதும் வடக்கு, கிழக்கு பருவ பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என ...

Read more

சீனாவில் இருந்து வருகிறது மாணவர்களுக்கு சீருடை

நாட்டின் மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீதத்தினரின் சீருடை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 500 கோடி ரூபாய் பெறுமதியான சீருடைகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையின் ...

Read more

மியன்மார் அகதிகள் காங்கேசன்துறையில் – ஜ.நா அதிகாரிகள் பார்வையிட்டனர்

வடமராட்சி - வெற்றிலைக்கேணி கடற்பரப்புக்கு அண்மையாக மீன்பிடி படகில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்ட 104 ரொஹிங்கிய அகதிகள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுவன் ஒருவர் ...

Read more

மின்வெட்டு நேரம் அதிகரிக்கின்றதா? – பொதுப்பயன்பாடு ஆணைக்குழுத் தலைவரின் தகவல்

நாட்டில் எதிர்வரும் காலங்களில் நாளொன்றுக்கு ஏழு அல்லது எட்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க ...

Read more

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விலங்குகளை அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

பாடசாலையில் மோய்ப்ப நாய்கள் உடன் மாணவர்கள் சோதனை

மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்கான விசேட நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று (15) சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் மேப்பநாய்களுடன் மாணவர்களின் புத்தக ...

Read more

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவுப் பகுதியில் மின்சாரம் தாக்கி 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு - விசுவமடுப் பத்தாம் கட்டைப் பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடை ஒன்றிலேயே ...

Read more

உரும்பிராயில் மாணவர் கெளரவிப்பு நிகழ்வு

உரும்பிராய் மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் க.பொ.சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று (15) இடம்பெறவுள்ளது. உரும்பிராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் ...

Read more

ஹெரோயினுக்கு அடிமையான இளைஞன் உயிரிழப்பு

ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் பள்ளி முனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், மாவட்ட ...

Read more
Page 1 of 4 1 2 4