Tag: Todaynews

கள்ளநோட்டு அச்சிட்டவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு ...

Read more

கிளிநொச்சியைச் சேர்ந்த ஐவர் தமிழ்நாட்டில் தஞ்சம்

கிளிநொச்சியைச் சேர்ந்த ஐந்து தமிழர்கள் அகதிகளாக இன்று (23) படகு மூலம் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த ஐவர் நேற்று இரவு 10 மணிக்குப் ...

Read more

தமிழ் தேசிய கீதம் பாடுவதற்கும் தமிழில் உரையாற்றுவதற்கும் ஜனாதிபதி உறுதியளித்தராம் – சுரேன் ராகவன் எம்.பி தெரிவிப்பு

எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கும் தமிழில் ஒருவர் உரையாற்றுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக உயர் ...

Read more

புத்தளம் மாவட்டத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியது பெரமுன

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புத்தளம் மாவட்டத்திற்கான கட்டுப் பணத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று (09) செலுத்தியது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண கட்சியின் பொதுச் செயலாளர் சாகர ...

Read more

பருத்தித்துறையில் மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

பருத்தித்துறை - புலோலிப் பகுதியில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அவ்வோலை, மாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த 18 ...

Read more

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் – ஜயசேகர எம்.பி தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை ஒத்திவைப்பதற்கான யோசனை திட்டம் ஒன்றும் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம். ...

Read more

சம்பந்தனை சந்தித்தார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று (04) மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ...

Read more

காலிமுகத்திடலில் புத்தாண்டை வரவேற்ற மக்கள்

கொழும்பு காலிமுகத்திடலில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றதுடன் வானவேடிக்கைகளும் இசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read more

நல்லைக்கந்தனில் புத்தாண்டு தீபம் ஏற்றல் நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக 01.01.2023 நள்ளிரவு 12மணிக்கு புதுவருடம் பிறந்த நேரத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டன.

Read more

இலங்கையில் நடந்த அதி பயங்கரம் – ஒரே நாளில் நால்வர் வெட்டிப் படுகொலை

மொனராகலை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நால்வர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று (30) இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இக் கொடூர கொலையில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர். ...

Read more
Page 1 of 3 1 2 3