வீடு புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி
தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொண்டார். ...
Read moreதாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொண்டார். ...
Read moreபங்காளதேஷ் - டாக்காவை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அதிவேக வீதியில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் பேருந்தில் பயணம் ...
Read moreநேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு ...
Read moreதென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் பேருந்தும் டாக்ஸியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்காஷ் ...
Read moreதஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...
Read moreஅமெரிக்காவின் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இவ்விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 ...
Read moreதுருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. பல்வேறு உலக நாடுகளின் ஆதரவுடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் ...
Read moreபாகிஸ்தான் நாட்டின் கில்கித்தில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ...
Read moreதுருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லைக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே ...
Read moreதுருக்கியில் சிரியாவின் எல்லையை அண்மித்த பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 3,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ...
Read more© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk